படம்: நேருக்கு நேர் (1997) பாடியவர்: ஹரிணி இசை: தேவா மனம் விரும்புதே உன்னை .. உன்னை மனம் விரும்புதே உறங்காமலே கண்ணும் ... கண்ணும் சண்டை போடுதே நினனத்தாலே சுகம் தானடா .. நெஞ்சில் உன் முகம் தானடா ஐயயோ மறந்தேனடா .. உன் பெயரே தெரியாதடா மனம் விரும்புதே உன்னை .. உன்னை மனம் விரும்புதே அடடா நீ ஒரு பார்வை பார்த்தல் அழகாய் தான் ஒரு புன்னகை பூத்தால் அடி நெஞ்சில் ஒரு மின்னல் வெட்டியது அதிலே என் மனம் தெளியும் முன்னே அன்பே உந்தன் அழகு முகத்தை யார் வந்து இள மார்பில் ஒட்டியது புயல் வந்து போனது ஒரு வனமாய் அனதடா என் உள்ளம் என் நெஞ்சில் உனது கரம் வைத்தால் என் நிலைமை அது சொல்லும் மனம் ஏங்குதே ... மனம் ஏங்குதே நினனத்தாலே சுகம் தானடா .. நெஞ்சில் உன் முகம் தானடா ஐயயோ மறந்தேனடா .. உன் பெயரே தெரியாதடா மனம் விரும்புதே.. மனம் விரும்புதே உன்னை .. உன்னை ... மனம் விரும்புதே உன்னை .. உன்னை மனம் விரும்புதே மழையோடு நான் கரைந்ததும் இல்லை வெயிலோடு நான் உருகியது இல்லை பாறை போல் என் உள்ளம் இருந்ததடா மலை நாட்டு கரும் பாறை மேலே தலை காட்டும் சிறு பூவை போலே பொல்லாத இளம் காதல் பூத்ததடா சட்டென்று சலனம் வரும் என்று ஜாதகத்தில் சொல்லலையே நெஞ்சோடு காதல் வரும் என்று நேற்று வரை நம்பலையே என் காதலா ... என் காதலா நீ வா நீ வா என் காதலா நினனத்தாலே சுகம் தானடா .. நெஞ்சில் உன் முகம் தானடா ஐயயோ மறந்தேனடா .. உன் பெயரே தெரியாதடா மனம் விரும்புதே.. மனம் விரும்புதே உன்னை .. உன்னை மனம் விரும்புதே உறங்காமலே கண்ணும் ... கண்ணும் சண்டை போடுதே நினனத்தாலே சுகம் தானடா .. நெஞ்சில் உன் முகம் தானடா ஐயயோ மறந்தேனடா .. உன் பெயரே தெரியாதடா மனம் விரும்புதே உன்னை .. உன்னை மனம் விரும்புதே |
Sunday, February 21, 2010
Manam Virumbuthey Lyrics
Kangal Irandal Lyrics
படம்: சுப்ரமணியபுரம் (2008)
பாடியவர்கள்: பெல்லி ராஜ், தீபா மரியம்
இசை: ஜேம்ஸ் வசந்தன்
ஆண் :
கண்கள் இரண்டால்
உன் கண்கள் இரண்டால்
என்னை கட்டி இழுத்தாய் .. இழுத்தாய் போதாது என
சின்ன சிரிப்பில் ..
ஒரு கள்ள சிரிப்பில்
என்னை தள்ளி விட்டு .. தள்ளி விட்டு
முடி மறைத்தாய்
ஆண் :
பாடியவர்கள்: பெல்லி ராஜ், தீபா மரியம்
இசை: ஜேம்ஸ் வசந்தன்
ஆண் :
கண்கள் இரண்டால்
உன் கண்கள் இரண்டால்
என்னை கட்டி இழுத்தாய் .. இழுத்தாய் போதாது என
சின்ன சிரிப்பில் ..
ஒரு கள்ள சிரிப்பில்
என்னை தள்ளி விட்டு .. தள்ளி விட்டு
முடி மறைத்தாய்
கண்கள் இரண்டால்
உன் கண்கள் இரண்டால்
என்னை கட்டி இழுத்தாய் .. இழுத்தாய் போதாது என
சின்ன சிரிப்பில் ..
ஒரு கள்ள சிரிப்பில்
என்னை தள்ளி விட்டு .. தள்ளி விட்டு
முடி மறைத்தாய்
பெண்:
பேச எண்ணி சில நாள் ....அருகில் வருவேன்
பின்பு பார்வை போதும் என நான்
நினைப்பேன் நகல்வேனே .. மாற்றி
உன் கண்கள் இரண்டால்
என்னை கட்டி இழுத்தாய் .. இழுத்தாய் போதாது என
சின்ன சிரிப்பில் ..
ஒரு கள்ள சிரிப்பில்
என்னை தள்ளி விட்டு .. தள்ளி விட்டு
முடி மறைத்தாய்
பெண்:
பேச எண்ணி சில நாள் ....அருகில் வருவேன்
பின்பு பார்வை போதும் என நான்
நினைப்பேன் நகல்வேனே .. மாற்றி
பெண்:
கண்கள் எழுதும் ..இரு கண்கள் எழுதும்
ஒரு வண்ண கவிதை காதல் தான
ஒரு வார்த்தை இல்லையே
இதில் ஓசை இல்லையே
இதை இருளிலும் படித்திட முடிகிறதே
ஆண்:
இரவும் அல்லாத பகலும் அல்லாத
பொழுதுகள் உன்னோடு கழியும்மா
தொடவும் கூடாத படவும் கூடாத
இடைவெளி அப்போது குறையுமா
பெண்:
மடியின்னில் சாய்ந்திட துடிக்குதே
மறுபுறம் நாணனும் தடுக்குதே
இதுவரை யாரிடமும் சொல்லாத கதை
ஆண்:
கண்கள் இரண்டால்
உன் கண்கள் இரண்டால்
என்னை கட்டி இழுத்தாய் .. இழுத்தாய் போதாது என
சின்ன சிரிப்பில் ..
ஒரு கள்ள சிரிப்பில்
என்னை தள்ளி விட்டு .. தள்ளி விட்டு
முடி மறைத்தாய்
பெண்:
திரைகள் அண்டாத காற்றும் தீண்டாத
மனதுக்குள் எப்போது நுழை திட்டாய்
உடலும் அல்லாத உருவம் கொல்லாத
கடவுளை போல் வந்து கலந் திட்டாய்
ஆண்:
உன்னை அன்றி வேறொரு நின்னைவில்லை
இனி இந்த உண் உயிர் எனதில்லை
கண்கள் எழுதும் ..இரு கண்கள் எழுதும்
ஒரு வண்ண கவிதை காதல் தான
ஒரு வார்த்தை இல்லையே
இதில் ஓசை இல்லையே
இதை இருளிலும் படித்திட முடிகிறதே
ஆண்:
இரவும் அல்லாத பகலும் அல்லாத
பொழுதுகள் உன்னோடு கழியும்மா
தொடவும் கூடாத படவும் கூடாத
இடைவெளி அப்போது குறையுமா
பெண்:
மடியின்னில் சாய்ந்திட துடிக்குதே
மறுபுறம் நாணனும் தடுக்குதே
இதுவரை யாரிடமும் சொல்லாத கதை
ஆண்:
கண்கள் இரண்டால்
உன் கண்கள் இரண்டால்
என்னை கட்டி இழுத்தாய் .. இழுத்தாய் போதாது என
சின்ன சிரிப்பில் ..
ஒரு கள்ள சிரிப்பில்
என்னை தள்ளி விட்டு .. தள்ளி விட்டு
முடி மறைத்தாய்
பெண்:
திரைகள் அண்டாத காற்றும் தீண்டாத
மனதுக்குள் எப்போது நுழை திட்டாய்
உடலும் அல்லாத உருவம் கொல்லாத
கடவுளை போல் வந்து கலந் திட்டாய்
ஆண்:
உன்னை அன்றி வேறொரு நின்னைவில்லை
இனி இந்த உண் உயிர் எனதில்லை
தடையில்லை சாவிலுமே உன்னோடு வர
பெண்:
கண்கள் எழுதும் ..இரு கண்கள் எழுதும்
ஒரு வண்ண கவிதை காதல் தான
ஒரு வார்த்தை இல்லையே
இதில் ஓசை இல்லையே
இதை இருளிலும் படித்திட முடிகிறதே
கண்கள் எழுதும் ..இரு கண்கள் எழுதும்
ஒரு வண்ண கவிதை காதல் தான
ஒரு வார்த்தை இல்லையே
இதில் ஓசை இல்லையே
இதை இருளிலும் படித்திட முடிகிறதே
ஆண்:
பேச எண்ணி சில நாள் ....அருகில் வருவேன்
பின்பு பார்வை போதும் என நான்
நினைப்பேன் நகல்வேனே .. மாற்றி
பெண்:
கண்கள் இரண்டால்
உன் கண்கள் இரண்டால்
என்னை கட்டி இழுத்தாய் .. இழுத்தாய் போதாது என
பேச எண்ணி சில நாள் ....அருகில் வருவேன்
பின்பு பார்வை போதும் என நான்
நினைப்பேன் நகல்வேனே .. மாற்றி
பெண்:
கண்கள் இரண்டால்
உன் கண்கள் இரண்டால்
என்னை கட்டி இழுத்தாய் .. இழுத்தாய் போதாது என
ஆண் :
சின்ன சிரிப்பில் ..
ஒரு கள்ள சிரிப்பில்
என்னை தள்ளி விட்டு .. தள்ளி விட்டு
முடி மறைத்தாய்
ஒரு கள்ள சிரிப்பில்
என்னை தள்ளி விட்டு .. தள்ளி விட்டு
முடி மறைத்தாய்
Pogadhe Pogadhe Lyrics
படம்: தீபாவளி (2007)
பாடியவர்: யுவன் ஷங்கர் ராஜா
போகதே போகதே !!
போகதே போகதே !!
போகதே போகதே !!
போகதே போகதே !!
பாடியவர்: யுவன் ஷங்கர் ராஜா
போகதே போகதே !!
நீ இருந்தால் நான் இருப்பேன்
போகதே போகதே !!
நீ பிரிந்தால் நான் இறப்பேன்
உன்னோடு வாழ்ந்த
காலங்கள் யாவும்
கனவாய் என்னை முடுதடி
யார் என்று நீயும்
என்னை பார்க்கும் போது
உயிரே உயிர் போகுதடி
கல்லறையில் கூட
ஜன்னல் ஒன்று வைத்து
உந்தன் முகம் பார்பேனடி !!
நீ இருந்தால் நான் இருப்பேன்
போகதே போகதே !! ஏய்
நீ பிரிந்தால் நான் இறப்பேன்
கலைந்தாலும் மேகம் அது மீடும் மிதக்கும்
அது போல தானே உந்தன் காதல் எனக்கும்
நடைப்பாதை விளக்கா காதல்
விடிதவுடன் அனனைபதர்க்கு
நெருப்பாலும் முடியாதம்மா
நினனைவுகளை அளிபதர்க்கு
உன்னக்காக காத்திருப்பேன் !! ஒ ஒ ஓ
உயிரோடு பாத்திருப்பேன் !! ஒ ஒ ஓ
நீ இருந்தால் நான் இருப்பேன்
போகதே போகதே !!
நீ பிரிந்தால் நான் இறப்பேன்
அழகான நேரம் அதை நீதான் கொடுத்தாய்
அழியாத சோகம் அதையும் நீதான் கொடுத்தாய்
கண் தூங்கும் நேரம் பார்த்து
கடவுள் வந்து போனது போல்
என் வாழுவில் வந்தே வாணாய்
ஏமாற்றும் தாங்களையை
பெண்ணை நீ இல்லாம்மல் ..ல் ..ல்
பூலோகம் இருட்டிடுதே ..எ ..ஏ
நீ இருந்தால் நான் இருப்பேன்
போகதே போகதே !!
நீ பிரிந்தால் நான் இறப்பேன்
Subscribe to:
Posts (Atom)