பாடியவர்கள்: பெல்லி ராஜ், தீபா மரியம்
இசை: ஜேம்ஸ் வசந்தன்
ஆண் :
கண்கள் இரண்டால்
உன் கண்கள் இரண்டால்
என்னை கட்டி இழுத்தாய் .. இழுத்தாய் போதாது என
சின்ன சிரிப்பில் ..
ஒரு கள்ள சிரிப்பில்
என்னை தள்ளி விட்டு .. தள்ளி விட்டு
முடி மறைத்தாய்
கண்கள் இரண்டால்
உன் கண்கள் இரண்டால்
என்னை கட்டி இழுத்தாய் .. இழுத்தாய் போதாது என
சின்ன சிரிப்பில் ..
ஒரு கள்ள சிரிப்பில்
என்னை தள்ளி விட்டு .. தள்ளி விட்டு
முடி மறைத்தாய்
பெண்:
பேச எண்ணி சில நாள் ....அருகில் வருவேன்
பின்பு பார்வை போதும் என நான்
நினைப்பேன் நகல்வேனே .. மாற்றி
உன் கண்கள் இரண்டால்
என்னை கட்டி இழுத்தாய் .. இழுத்தாய் போதாது என
சின்ன சிரிப்பில் ..
ஒரு கள்ள சிரிப்பில்
என்னை தள்ளி விட்டு .. தள்ளி விட்டு
முடி மறைத்தாய்
பெண்:
பேச எண்ணி சில நாள் ....அருகில் வருவேன்
பின்பு பார்வை போதும் என நான்
நினைப்பேன் நகல்வேனே .. மாற்றி
பெண்:
கண்கள் எழுதும் ..இரு கண்கள் எழுதும்
ஒரு வண்ண கவிதை காதல் தான
ஒரு வார்த்தை இல்லையே
இதில் ஓசை இல்லையே
இதை இருளிலும் படித்திட முடிகிறதே
ஆண்:
இரவும் அல்லாத பகலும் அல்லாத
பொழுதுகள் உன்னோடு கழியும்மா
தொடவும் கூடாத படவும் கூடாத
இடைவெளி அப்போது குறையுமா
பெண்:
மடியின்னில் சாய்ந்திட துடிக்குதே
மறுபுறம் நாணனும் தடுக்குதே
இதுவரை யாரிடமும் சொல்லாத கதை
ஆண்:
கண்கள் இரண்டால்
உன் கண்கள் இரண்டால்
என்னை கட்டி இழுத்தாய் .. இழுத்தாய் போதாது என
சின்ன சிரிப்பில் ..
ஒரு கள்ள சிரிப்பில்
என்னை தள்ளி விட்டு .. தள்ளி விட்டு
முடி மறைத்தாய்
பெண்:
திரைகள் அண்டாத காற்றும் தீண்டாத
மனதுக்குள் எப்போது நுழை திட்டாய்
உடலும் அல்லாத உருவம் கொல்லாத
கடவுளை போல் வந்து கலந் திட்டாய்
ஆண்:
உன்னை அன்றி வேறொரு நின்னைவில்லை
இனி இந்த உண் உயிர் எனதில்லை
கண்கள் எழுதும் ..இரு கண்கள் எழுதும்
ஒரு வண்ண கவிதை காதல் தான
ஒரு வார்த்தை இல்லையே
இதில் ஓசை இல்லையே
இதை இருளிலும் படித்திட முடிகிறதே
ஆண்:
இரவும் அல்லாத பகலும் அல்லாத
பொழுதுகள் உன்னோடு கழியும்மா
தொடவும் கூடாத படவும் கூடாத
இடைவெளி அப்போது குறையுமா
பெண்:
மடியின்னில் சாய்ந்திட துடிக்குதே
மறுபுறம் நாணனும் தடுக்குதே
இதுவரை யாரிடமும் சொல்லாத கதை
ஆண்:
கண்கள் இரண்டால்
உன் கண்கள் இரண்டால்
என்னை கட்டி இழுத்தாய் .. இழுத்தாய் போதாது என
சின்ன சிரிப்பில் ..
ஒரு கள்ள சிரிப்பில்
என்னை தள்ளி விட்டு .. தள்ளி விட்டு
முடி மறைத்தாய்
பெண்:
திரைகள் அண்டாத காற்றும் தீண்டாத
மனதுக்குள் எப்போது நுழை திட்டாய்
உடலும் அல்லாத உருவம் கொல்லாத
கடவுளை போல் வந்து கலந் திட்டாய்
ஆண்:
உன்னை அன்றி வேறொரு நின்னைவில்லை
இனி இந்த உண் உயிர் எனதில்லை
தடையில்லை சாவிலுமே உன்னோடு வர
பெண்:
கண்கள் எழுதும் ..இரு கண்கள் எழுதும்
ஒரு வண்ண கவிதை காதல் தான
ஒரு வார்த்தை இல்லையே
இதில் ஓசை இல்லையே
இதை இருளிலும் படித்திட முடிகிறதே
கண்கள் எழுதும் ..இரு கண்கள் எழுதும்
ஒரு வண்ண கவிதை காதல் தான
ஒரு வார்த்தை இல்லையே
இதில் ஓசை இல்லையே
இதை இருளிலும் படித்திட முடிகிறதே
ஆண்:
பேச எண்ணி சில நாள் ....அருகில் வருவேன்
பின்பு பார்வை போதும் என நான்
நினைப்பேன் நகல்வேனே .. மாற்றி
பெண்:
கண்கள் இரண்டால்
உன் கண்கள் இரண்டால்
என்னை கட்டி இழுத்தாய் .. இழுத்தாய் போதாது என
பேச எண்ணி சில நாள் ....அருகில் வருவேன்
பின்பு பார்வை போதும் என நான்
நினைப்பேன் நகல்வேனே .. மாற்றி
பெண்:
கண்கள் இரண்டால்
உன் கண்கள் இரண்டால்
என்னை கட்டி இழுத்தாய் .. இழுத்தாய் போதாது என
ஆண் :
சின்ன சிரிப்பில் ..
ஒரு கள்ள சிரிப்பில்
என்னை தள்ளி விட்டு .. தள்ளி விட்டு
முடி மறைத்தாய்
ஒரு கள்ள சிரிப்பில்
என்னை தள்ளி விட்டு .. தள்ளி விட்டு
முடி மறைத்தாய்
No comments:
Post a Comment